இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திட கோரி கடையடைப்பு மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது

" alt="" aria-hidden="true" />


இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திட கோரி கடையடைப்பு மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது


கடலாடி அருகே சிக்கல் பேருந்து நிலைய பகுதியில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரியும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திட வலியுறுத்தியும் கடையடைப்பு மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது இந்த பொதுகூட்டத்தில் தமுமுக மாநில பேச்சாளர்பழனி பாருக் மற்றும் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினர் பொது கூட்டத்தில் சிக்கல் ஊராட்சி மன்ற தலைவிபரக்கத்நிஷா 'மிசா சைபுதீன் ஒன்றிகவுன்சிலர் அம்மாவாசி சிக்கல் ஐமாத் தலைவர் சர்புதீன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்


Popular posts
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி:
Image
காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்..
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 2000 வாங்குவதற்கு சமூக இடைவெளி விட்டு பணம் பெற்று சென்ற நல்லம்பள்ளி கிராம மக்கள்
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
Image