திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெல்லி  மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்


" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 4 பேரை டெல்லி மாநாட்டிற்கு  சென்றதாக கண்டறியப்பட்டு அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியபின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்


Popular posts
காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்..
Image
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 2000 வாங்குவதற்கு சமூக இடைவெளி விட்டு பணம் பெற்று சென்ற நல்லம்பள்ளி கிராம மக்கள்
Image
துறையூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்
Image
இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திட கோரி கடையடைப்பு மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image