காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்..

காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம், காட்பாடி எல்லைக்குட்பட்ட வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 43 வீடுகளில் உள்ள கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் மருத்துவ கழிவாக எடுத்துக் கொண்டு தமிழக அரசு வழிகாட்டுதலின்படி அதனை அப்புறபடுத்துகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் முழுமையான பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு குப்பைகளை அகற்றுகின்றனர். குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பின்பு தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு  வீடுகளுக்கு வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் சென்று அங்கு அவர்கள் சேகரித்து வைத்துள்ள குப்பை பைகள் மீது கிருமி நாசினி தெளித்து மாற்று  புதிய குப்பை  பைகளை அவர்களுக்கு  வழங்கிய பின்பு  அதனை குப்பை வாகனத்தில் ஏற்றி பயோலிங்க் எனும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு குப்பைகள் எரியூட்டப்பட்டு வருகின்றது..


Popular posts
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 2000 வாங்குவதற்கு சமூக இடைவெளி விட்டு பணம் பெற்று சென்ற நல்லம்பள்ளி கிராம மக்கள்
Image
துறையூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்
Image
இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திட கோரி கடையடைப்பு மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image