இனிப்பு வழங்கி மகிழ்ந்த புதுக்கோட்டை விவசாயிகள்... என்ன காரணம் தெரியுமா

காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் இந்த ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என தமிழக ஆளுநரின் சட்டப்பேரவை உரையில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.